×

விழுப்புரம் அருகே இரு ரவுடிகள் வெட்டிக்கொலை..!!

விழுப்புரம்: வானூர் அருகே புதுச்சேரியை சேர்ந்த ரவுடிகள் அருண், அன்பரசன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ரவுடிகள், அருண், அன்பரசனை வெட்டிக் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

The post விழுப்புரம் அருகே இரு ரவுடிகள் வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Viluppuram ,Rudis Arun ,Andarasan ,Puducherry ,Vanur ,Roudes ,Arun ,Andarasana ,
× RELATED மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...